The One Who Resides in the Devotee's Heart is Tirumāl.
பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்
2417 நாகத்தணைக்குடந்தை வெஃகாதிருவெவ்வுள் *
நாகத்தணையரங்கம் பேரன்பில் * - நாகத்
தணைப்பாற்கடல்கிடக்கும் ஆதிநெடுமால் *
அணைப்பார்கருத்தனாவான்.
Your browser does not support the audio element.
audio