NMT 30

The One Who Resides in My Heart is Tirumāl.

என் உள்ளத்தில் உறைபவன் திருமால்

2411 அவனென்னையாளி அரங்கத்து * அரங்கில்

அவனென்னையெய்தாமல்காப்பான் * அவனென்ன

துள்ளத்து நின்றானிருந்தான்கிடக்குமே *

வெள்ளத்தரவணையின்மேல்.

Text size