Our Mothers Will Be Angry; Please Give Back the Clothes.
எம் தாயர் கோபிப்பர்; ஆடைகளைக் கொடுத்துவிடு
530 நீரிலேநின்றயர்க்கின்றோம் நீதியல்லாதனசெய்தாய் *
ஊரகம்சாலவுஞ் சேய்த்தால் ஊழியெல்லாமுணர்வானே! *
ஆர்வமுனக்கேயுடையோம் அம்மனைமார்காணிலொட்டார் *
போரவிடாயெங்கள்பட்டைப் பூங்குருந்தேறியிராதே.