NAT 3.7

Our Mothers Will Be Angry; Please Give Back the Clothes.

எம் தாயர் கோபிப்பர்; ஆடைகளைக் கொடுத்துவிடு

530 நீரிலேநின்றயர்க்கின்றோம் நீதியல்லாதனசெய்தாய் *

ஊரகம்சாலவுஞ் சேய்த்தால் ஊழியெல்லாமுணர்வானே! *

ஆர்வமுனக்கேயுடையோம் அம்மனைமார்காணிலொட்டார் *

போரவிடாயெங்கள்பட்டைப் பூங்குருந்தேறியிராதே.

Text size