NAT 3.1

O Lord Who Reclines upon the Serpent Couch! We Worship You.

அரவணையில் பள்ளிகொண்டவனே! தொழுகிறோம் 

524 கோழியழைப்பதன் முன்னம் குடைந்துநீராடுவான்போந்தோம் *

ஆழியஞ்செல்வனெழுந்தான் அரவணைமேல்பள்ளிகொண்டாய் *

ஏழைமையாற்றவும்பட்டோம் இனியென்றும் பொய்கைக்குவாரோம் *

தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே. (2)

Text size