NAT 1.4

I Have Resolved Myself for the Lord of Dvārakā Alone

துவரைப் பிரானுக்கே சங்கல்பித்துக் கொண்டேன்

507 சுவரில்புராண! நின்பேரெழுதிச்

சுறவநற்கொடிகளும்துரங்கங்களும் *

கவரிப்பிணாக்களும்கருப்புவில்லும்

காட்டித்தந்தேன் கண்டாய்காமதேவா! *

அவரைப்பிராயந்தொடங்கி என்றும்

ஆதரித்தெழுந்தவென்தடமுலைகள் *

துவரைப்பிரானுக்கேசங்கற்பித்துத்

தொழுதுவைத்தேனொல்லைவிதிக்கிற்றியே.

Text size