MUT 98

The One Who Protects from Attaining Naraka is Nārāyaṇa.

நரகம் அடையாமல் காப்பவன் நாரணன்

2379 இமஞ்சூழ்மலையும் இருவிசும்பும்காற்றும் *

அமஞ்சூழ்ந் தறவிளங்கித்தோன்றும் * - நமஞ்சூழ்

நரகத்து நம்மைநணுகாமல்காப்பான் *

துரகத்தைவாய்பிளந்தான்தொட்டு.

Text size