MUT 81

The Lord Who Stands Firmly in the Heart Without Leaving is Tirumāl.

நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமான் திருமாலே

2362 நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைபெற்றுஎன்

நெஞ்சமே! பேசாய் நினைக்குங்கால் * நெஞ்சத்துப்

பேராதுநிற்கும் பெருமானை, என்கொலோ? *

ஓராதுநிற்பதுணர்வு.

Text size