MUT 74

It Was Yaśodā Who Nursed Kaṇṇaṉ.

யசோதைதான் கண்ணனுக்குப் பாலூட்டினாள்

2355 நலமேவலிதுகொல்? நஞ்சூட்டுவன்பேய் *

நிலமேபுரண்டுபோய்வீழ * - சலமேதான்

வெங்கொங்கையுண்டானை மீட்டாய்ச்சியூட்டுவான் *

தன்கொங்கைவாய்வைத்தாள்சார்ந்து.

Text size