It Was Yaśodā Who Nursed Kaṇṇaṉ.
யசோதைதான் கண்ணனுக்குப் பாலூட்டினாள்
2355 நலமேவலிதுகொல்? நஞ்சூட்டுவன்பேய் *
நிலமேபுரண்டுபோய்வீழ * - சலமேதான்
வெங்கொங்கையுண்டானை மீட்டாய்ச்சியூட்டுவான் *
தன்கொங்கைவாய்வைத்தாள்சார்ந்து.
Your browser does not support the audio element.
audio