We Do Not Know the True Splendor of Tirumāl.
திருமாலின் உண்மைப் பொலிவு நமக்குத் தெரியாது
2337 நிறம்வெளிதுசெய்து பசிதுகரிதென்று *
இறையுருவம்யாமறியோமெண்ணில் * - நிறைவுடைய
நாமங்கைதானும் நலம்புகழவல்லளே? *
பூமங்கைகேள்வன்பொலிவு.
Your browser does not support the audio element.
audio