Narasiṁha is Kaṇṇaṉ.
நரசிம்மனே கண்ணன்
2323 கோவலனாய் ஆநிரைகள்மேய்த்துக்குழலூதி *
மாவலனாய்க்கீண்ட மணிவண்ணன் * மேவி
அரியுருவமாகி இரணியனதாகம் *
தெரியுகிராற்கீண்டான்சினம்.
Your browser does not support the audio element.
audio