Puruṣottama is the One Who is in the Minds of Devotees.
பக்தர்களின் மனத்தில் உள்ளவன் புருடோத்தமன்
2321 உளன்கண்டாய்நல்னெஞ்சே! உத்தமனென்றும்
உளன்கண்டாய் * உள்ளுவாருள்ளத்து உளன்கண்டாய் *
விண்ணொங்கக்கோடுயரும் வீங்கருவிவேங்கடத்தான் *
மண்ணொடுங்கத்தானளந்தமன்.
Your browser does not support the audio element.
audio