KCT 1

If One Says "Nammāḻvār," the Tongue Becomes Sweet

நம்மாழ்வார் என்றால் நா இனிக்கும்

937 கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்

பண்ணியபெருமாயன் * என்னப்பனில் *

நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால் *

அண்ணிக்கும்அமுதூறும் என்னாவுக்கே. (2)

Text size