(76-77-78-மூன்று பாசுரங்களில் திருத்துழாய் உலகு அளந்த திரிவிக்ரமன் சாத்திய இலங்கை அளித்த பெருமாள் சாத்திய பாணாசூரனை முடித்த கண்ணன் சாத்திய அன்று இவ்வுலகம் அளந்தான் அடி போற்றி சென்று அங்கு தென் இலங்கை செற்றான் திறல் போற்றி பொன்றச் சகடம் உதைத்தான் கழல் போற்றி -அங்கும் இதே வரிசை துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்– தாள தாமரை -10-1-இதன் விவரணம் -திருமோகூர்