(சீதாப்பிராட்டிக்காக செய்ததா ஆண்மையை நிரூபிக்கச் செய்ததா இலங்கை அழகுடன் இருக்கக்கூடாது என்று பொறாமையால் செய்ததா தாயார் பாசுரம் என்றும் தோழி பாசுரம் என்றும் ராத்திரி படுத்தும் பாடு தலைமகன் கொடுமையைக் கூறுதல் ஆடி ஆடி -2-4- விவரணம் இதுக்கு அரக்கர் இலங்கை செற்றீர் அங்கும் உண்டே மனத்துக்கு இனியானான ராமன் போய் கொடுமை செய்வாரோ – ஏலாப் பொய்கள் உரைப்பான் -பெண்ணின் வருத்தம் அறியா