Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-7-4-
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்-திரு மேனி அவட்கு அருளீர் -என்று இத்தனையும் சொன்னாலும்உங்களுக்குத் பரம அயனமான திருமேனி ஒளியை