Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-7-3-
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-
தன்னைக் காண்கைக்கு நான் அர்ஹை அன்றியே அவ்வழகையும் காணப் பெறாதே இழந்து போம் இத்தனையோ என்று கேளீர் என்கிறாள் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-7-3-
சில