Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-5-2-
இத்தனை வேண்டுவது அன்று அந்தோஅன்றில் பேடைகாள்எத்தனை நீரும் உன் சேவலும்கரைந்து ஏங்குதீர்வித்தகன் கோவிந்தன் மெய்யன்அல்லன் ஒருவர்க்கும்அத்தனை ஆம் இனி என் உயிர்அவன் கையதே–9-5-2-
அன்றில் பேடைகாள் நீரும் அஞ்சேவலும் கரைந்து ஏங்குதீர்-என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்இத்தனை வேண்டுவது இல்லை -என்று சொல்ல அவையும் -உன்னோடுள்ள கலவியே தாரகமாய் இருக்கிறவன்ஒரு