Vyākhyānam Highlights from Nampiḷḷai as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-1-3-
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்குஅடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-
அயத்நேந நிதி எடுத்தால் போலே எடுத்து அனுபவிக்கலாம் படி ஸ்ரீ நந்த கோபர்க்கும் யசோதைப் பிராட்டிக்கு