Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkut Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-1-10-
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறாதோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீதோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-
சம்சாரிகள் எல்லாரும் பிராக்ருதி விஷய ஏக தாரக போஷக போக்யயராய் இருக்கச் செய்தே என்னை உன்