ஸ்ரீ ஆறாயிரப்படி –7-8-4-
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவிஉள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-
மதுஸ் யந்தியான தாமரை போன்ற திருக் கண்களை யுடைய கண்ணனே எனக்கு ஓன்று அருளிச் செய்ய வேணும் –நித்யமாய் இருக்கையாலே யுண்டு என்று சொல்லலாம் சேதனனும்பரிணாம ஸ்வ பாவமாய்க்