Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-2-4-
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-
இவள் பராதீன சேஷ்டிதமான கர சரணா த்வயங்களை யுடையளாய் இருக்கும் -இப்படி