Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-9-4-
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழவிளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.–6-9-4-
சகடாஸூர நிரசனம் பண்ணினால் போலே உன்னைக் காண்கைக்கு விரோதியான என் பக்கலுள்ள பாபங்களைநிஸ் சேஷமாக நீயே நிரசித்து அருளி மத் உஜ்ஜீவன அர்த்த மாக எழுந்து அருளுகிறபடியைக் கண்டுப்ரஹ்ருஷ்டரான