Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-8-2-
மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்துநெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டுமெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-
ஒரு தாமரையில் ஒரு தாமரை பூத்தால் போலே திருக் கையும் திருவாழியும் சேர்ந்து இருக்கிற அழகாலும்திருவாழியைக் கண்டா ப்ரீதியாலே புதுக்கணித்த திருப்