Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-7-1-
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கிமண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-
லோக ஸித்தமான தாரக போஷக போக்யங்களை இவள் புஜிக்க வேணும் -என்று கொண்டு சொன்னால் அத்தை ஆதரியாதே –எனக்கு தாரகமும் போஷகமும் போக்யமமும் கண்ணன் எம்பெருமான் என்று