Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-5-4-
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றேஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-
அபவ்ருஷேய நிர்த்தோஷ அசேஷ வேத வேதார்த்த ப்ரவர்த்தகரான திவ்ய ஜனங்கள் வேத வேத்யமானபகவத் ஸ்வரூப ரூப குண விபூதியை சாஷாத்