Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-8-
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-
தன் திருவடிகளை பிராபிக்கைக்கு விரோதியான ஸமஸ்த பாபங்களையும் போக்கி ஆஸ்ரிதரைத் தன் திருவடிகளின் நிழலிலேவைத்து அருளும் ஸ்வ பாவனாய் -ஆஸ்ரித விரோதிகளைத் தன் திருவடிகளில்