Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-10-
நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்டவென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-
இப்படி எம்பெருமானுடைய அழகாலும் ஸ்வ விஸ்லேஷ ஜெனித நிரவதிக அவசாதத்தாலுமாகத் தன்னுடைய ஊடல் எல்லாம் தீர்ந்துதன்னை அகப்படுத்தின அவனுடைய