Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-1-7-
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!செரு ஒண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்கரு வண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7-
திரு வண் வண்டூரில் சோலைகளுடையவும் தாமரைத் தடாகங்களினிடையவும் அதி மநோ ஹராமான அழகுகளிலே அகப்படாதேஒரு வண்ணம் சென்று புக்கு என்னோடுள்ள கலவியாலே