Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Tiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-3-6-
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-
ஸ்வபாவத ஏவ நிரஸ்த ஸமஸ்த சாம்சாரிக ஸ்வ பாவராய் அஸ்கலித ஜ்ஞானரான சேஷ சேஷாசன வைனதேயாதி அசங்க்யேயபரம ஸூரிகளால் அநவரத பரிசரித சரண யுகளனாய் இருந்து வைத்து அதி ஷூத்ர மனுஷ்ய சஜாதீய