Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
First Explanation:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-1-4-
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்துநின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-
த்வத் ப்ராப்த்ய அபேக்ஷை யுண்டாய் இருக்கச் செய்தேயும் த்வத் குண அனுசந்தானத்தாலே சிதில மனஸ் சஷூராதிசர்வ கரணனாகையாலே -அவற்றை நிலை நிறுத்தி