Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-1-3-
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லிவள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-
அந்த கரணம் பிராகிருத விஷய ப்ரவணமாய் இருக்கச் செய்தே சர்வஞ்ஞனான நீயும் கூட மெய் என்று இருக்கும் படிவள்ளல் மணி வண்ணனே என்று என்று புறமே