Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-3-7-
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7-
பிரணத ஜன பரித்ராண அர்த்தமாக அவதீர்ணனாய் அத்யத்புத திவ்ய சேஷ்டிதனாய்-பக்தி ஏக சமதிகம்யனான உன் திருவடிகளிலேஅதி சீதள புண்ய கந்த புஷ்ப தோயாதி களைக் கொண்டு நான்