Highlights from Nampil̤l̤ai’s Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-2-7-
எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சேமெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்திஎஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்றமெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-
பகவத் பிராப்தி உபாயமான தத் ஸ்வரூப ரூப குண விபூதி விஷய–யாதாம்யா ஞான ஹீனராய் –தத் பிராப்தி விரோதி சம்சாரத்திலே பிரவணருமாய் இருப்பதுசர்வஞ்ஞனாகையாலே நம்முடைய இந்த அநர்ஹதையை அவன்