Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி —-3-2-5-
வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீசிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்தஎந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-
அப்படி வருகை திருவுள்ளம் அன்றாகில் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்தால் போலே யாகிலும் வந்து என் மனத்தினை நீ சிந்தாமல் செய்கிறிலைநீ செய்யாது ஒழிந்தால் நான் என்னுடைய யத்னத்தால் உன்னை வந்து