அவதாரிகை –
சர்வேஸ்வரன் உடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்திக்க வல்லார்க்கு சஞ்சார பூமி -என் உத்தமாங்கம் – என்கிறார் –
(கீழ்ப் பாட்டில் ”அமரர் சென்னிப் பூவினை” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என் குறைப்படுகிறீர்? உம்முடைய தலைக்கும் நாம் அணியாக வீற்றிருப்போம், தலையைக் காட்டும்‘ என்ன; என் தலைக்கு நீ வேண்டா; உன் சீலத்தைச் சிந்தை செய்யுந் தொண்டர்களே என் தலை மிசை