உன்னை இப்படி பிச்சேற்றியவன் பேர் சொல்லு என்ன ஒன்றா தேவோ நாமோ சஹஸ்ரவான் முன்பு அனுபவித்த அம்சம் எல்லாம் வாய் வெருவா நிற்கிறாள்
பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால் நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-6-
ஆயிரம் பேர் இருப்பதால் பேராளன் ஸ்வாபாவிகமாகவே