காரணத்தை மூன்று பாட்டில் விவரித்து அத்தால் பலித்த முமுஷுத்வம் அநிஷ்டம் போக்கி இஷ்ட பிரதானம் ஸ்ரீ கஜேந்திர வ்ருத்தாந்தம் புபுஷுக்களுக்கு உபாஸ்த்வம் காளியனுக்கு அருளியதை -ஐஸ்வர்யார்த்தி -அத்தை மேலே விவரிப்பார் நான்கு பாடல்களில் –
தூம்புடைத் திண் கைவன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள் பூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி தேம்