இவர் அவன் வாயையே பார்ப்பவர் -மாஸூ ச -சொல்வதையே -ஆகவே வாய் வர்ணனை இதில் –
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால் தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே-1-7-3-
ஓய்ந்த மா–அரக்கர் உடைந்த குன்று–ஹிரண்யன் தோளும் அழலால் தேய்ந்த வேயு–நரஸிம்ஹ கோப அக்னி
————————————————
வியாக்யானம்