எந்த ஆசை இல்லாமல் -த்வந்தம் தாண்டு -ஸ்ரீ கீதை – கைங்கர்ய பிரார்த்தனை காம்ய கர்மம் இல்லையே -புருஷனாலே ஆர்த்திக்கப் படுவதே புருஷார்த்தம் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் பிரார்த்தித்தே பெற வேண்டும் மூன்று பாரிப்புக்கள் வேண்டுமே -அர்ச்சிராதி கதி -அக்ரூர யாத்ரை -திருவேங்கட யாத்ரை – கீழே திருமலையில் தங்கு வீடாக வந்து ஆழ்வார் திரு உள்ளம் வந்து அருளுகிறார் – அத்வேஷமே பற்றாசாக