தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய் சேணார் திருவேங்கட மா மலை மேய கோணா கணையாய் குறிக்கொள் எனை நீயே—1-10-5-
பேணா-மதியாத மா -பெருமை கோள் -மிடுக்கு கோணா கணையாய்-திருவேங்கடமே -ஆதிசேஷன் – நல்லமலா மலைப்பகுதி தானே -சேஷ ஸாயி -உடையவர் -வேதார்த்த ஸங்க்ரஹம் –
——————————————–
இனி இரண்டு பாட்டாலே தமக்கு உபகரிக்க ஒருப்பட்டபடி சொல்லுகிறாராய் – அதுக்கு உறுப்பாக