(துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் – இவள் குழலில் திருத்துழாய் சூட்டவும் -பகவத் ப்ரசாதம் தருவதும் – திவ்ய தேச வாசமோ தானே பரிகாரம் இவளுக்கு பற்று அற்று புல்க வேண்டுமே வீடுமின் முற்றவும் -1-2-இதன் விவரணம் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்க வேண்டுமே – முன்னிலை படர்க்கையாய் -ஓர்ப்பிலராய் பண்ணுகிறீர்களே -வ்ருத்த ஸ்த்ரீ தோழி சொல்லும் பாசுரம் விரஹ அக்னியால் தளர்ந்து