( திருத்துழாய் அங்குரிக்கும் போதே பால்ய பிராயத்தில் ஸஹஜ பக்தி உடையவள் செவிலித்தாயார் இரங்கி -தலைமைகளின் இளமைக்கு குறுக்கும் வகை -திருநாவாய் -ஆழ்வார் -ஆளவந்தார் உகந்த திருவாய் ஆகத்து அவனை நிறுத்தும் மனம் -ஆகத்து வினையை அறுப்பானே ஓ -என்று கிட்டுமோ -அங்கும் உண்டே இங்கு திருவேங்கடம் கிட்டுமோ இங்கு–ஐந்து ஓங்காரங்கள் முலையோ என்னில் கலையோ என்னில் நாவோ என்றால் தெரிநிலை ஓங்காரம்