(தூது போகா விட்டாலும் கடகர் இல்லை என்றாலும் ப்ராப்யர் தானே திருவடியாவது தலை மேல் வைக்கக் கூடாதோ வேங்கடத்துப் பதியாக வாழும் மேகங்களே திருமலைக்குப் போக ஒருப்பட்டு -போவான் போகின்ற போல் -இருந்தும் எனது கார்யம் செய்யாமல் இருப்பதே -என்று வெறுத்து அருளிச் செய்கிறார்
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும் கொங்கார் பூம்