(முதல் நான்கு தூது பாசுரங்கள் அன்னமோடு அழுதல் துறை தூது போகாத அன்னம் பரத்வ அந்தர்யாமி வ்யூஹ விபவ அர்ச்சை -இவையே தூது நாலுக்கும் விஷயம் இது பரத்வ த்வயம் பொன்னுலகு ஆளீரோ இதிலும் ஸ்ரீ வைகுந்தத்துக்கு தூது
பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ? நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன் முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை