(இருள்- யமகம் -வேறே வேறே பொருள் இருந்தால் தான் இங்கு ஒரே அர்த்தம் தலைவி பாசுரம் தேர் வழி தூரல்–தேர் வழி நோக்கி -கடலைப் பார்த்துச் சொல்வது அன்பர்-பாகவதர் -தலைமகன் இருளிலே -இரவில் பிரிந்தான் – சக்கரச் சுவடு பார்த்து தரித்து இறுக்கப் பார்த்தேன் நெய்தல் நிலம் கடல் அலை அழிக்கப் பார்க்க நில் என்று சரணம் புகுகிறாள் -இதுவே பாசுரத்தில் முக்கிய பகுதி – பெருமாள் நித்ய வாசம் செய்யும்