(இங்கும் கண் -ஞானம் தலைவியைப் பார்த்து கண் மீனோ கலங்கி யானை வந்ததோ கேட்டு -உளறி அயலார் கேட்டால் என்ன ஆகுமோ கேலியாகவோ வெறுப்போ சந்தோஷமாகவோ உண்மையே இல்லையே நான்கிலும் சொல்லலாமே – ஈது என்ன வார்த்தை -ஆச்சர்யம் கேலி வெறுப்பு கொண்டாட்டம் தக்க ஸ்வரம் மாறுமே காதலனுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டுமே கடியன் கொடியன் நெடுமால் –ஆகிலும் என்நெஞ்சம் அவனே என்று கிடக்கும் -என்பர்