Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-6-10-
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்றுஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-
நீர் தான் அவனை புஜியாதே புஜிக்கக் கொடுத்துக் கொண்டு இருப்பான் என் என்னில்-உன்னைக் காணில் வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் என்று நான் மநோ ரதித்திக் கொண்டு இருக்கஎனக்குத் தன்னை புஜிக்க