Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-2-10-
கொடு வினைப் படைகள் வல்லையாய்அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்கடு வினை நஞ்சே என்னுடை யமுதேகலி வயல் திருப் புளிங்குடியாய்வடி விணை யில்லா மலர்மகள்மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைகொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
ஆஸ்ரித விரோதி நிரசன சமர்த்தனுமாய் ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய்-எனக்கு நிரதிசய போக்யனாய்