Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-2-1-
பண்டை நாளாலே நின் திரு வருளும்பங்கயத்தாள் திருவருளும்கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்குடி குடி வழி வந்து ஆள் செய்யும்தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்தாமரைக் கண்களால் நோக்காய்தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்ததிருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-
பிராட்டி பரிக்ரஹம் ஆகையால் பண்டை உன்னாலே விஷயீ க்ருதராய்-சர்வவித கைங்கர்ய நிரதருமாய்-எங்கும்