Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-10-6-
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்துஅன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-
இப்படி தன் திருவடிகளில் அநந்ய ப்ரயோஜனமான ஸ்நேஹத்தை யுடையரானவர்கள் பக்கல்தானும் என்றும் அநந்ய ப்ரயோஜனமான ஸ்நேஹத்தை யுடையனாய்ஸ்வ அனுபவ விரோதிகளை தானே போக்கும் என்கிறார் –
————
**ஸ்ரீ